“விநாயகர்சிலை கரைப்பு” 18 பேர் பலி..!!

Default Image

மும்பை;
மகாராஷ்டிர மாநிலத்தில் ஒவ்வோராண்டும் விநாயகர் சிலைக் கரைப்பின்போது உயிர்ப்பலிகள் தொடருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும், 18 பேர் பலியாகியுள்ளனர்.

Image result for நீரில் மூழ்கி பலி….!மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ராய்கட், ஜல்னா, புனே உள்ளிட்ட 9 பகுதிகளைச் சேர்ந்தவர்கள், விநாயகர் சிலைகளை எடுத்துக் கொண்டு மும்பை நகரில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவற்றைக் கடலில் கரைப்பதற்காக படகில் எடுத்துச் சென்றனர். அப்போது படகுகள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவங்களில் இதுவரை மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்