Categories: இந்தியா

விஜய்மல்லையா மற்றும் நீரவ்மோடியை தொடர்ந்து,மோசடி செய்த சீனிவாச கிருஷ்ணா ராவ்..!

Published by
Dinasuvadu desk

போலி ஆவணங்கள் மூலம் கடன் கடன் பெற்று, வங்கி மோசடி செய்த விவகாரத்தில்,விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி ஆகியோருக்கு அடுத்த படியாக   சிபிஐ முன்னாள் இயக்குனரின் மகன் மீது, மூன்றாவது வழக்கை சி.பி.ஐ. பதிவுசெய்துள்ளது.இதற்க்கு முன் போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி கொடுத்த தகவலின் அடிப்படையில் அண்ணா நகரில் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவின் வீட்டில்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அண்ணா நகர் பகுதியில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சிபிஐ முன்னாள் இயக்குனர் விஜய் ராமா ராவ் மகன், சீனிவாச கிருஷ்ணா ராவ் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட best and crompton இன்ஜினியரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து வந்தார்.இவர் கார்ப்பரேஷன் வங்கியில் வாங்கியிருந்த கடன் திகை போலியான முறையில் வாங்கப்பட்டது என்றும் இவர் மீது, வங்கி மோசடிப் பிரிவு சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கார்ப்பரேஷன் வங்கியில் 124 கோடி ரூபாய் பணத்தை போலி ஆவணங்கள் மூலமும், தவறாக ஆண்டு வருமானத்தை கணக்குக் காட்டியும் கடன் பெற்று மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் தான் வாங்கிய கடனை, வேறு நிறுவனத்திற்கு மாற்றியதும் தெரியவந்தது.

இதேபோன்று  சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா , ஆந்திரா வங்கி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிஐ இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது. மொத்தமாக இந்த மூன்று வங்கிகளின் கூட்டமைப்பிலிருந்து 304 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

3 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

9 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

9 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

9 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

9 hours ago