காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி , அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்த்தால், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி தோல்வி அடைவார் என தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய போது உத்தரப்பிரதேசம், பீகாரில் அண்மையில் நடைபெற்ற மக்களவை இடத்தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்தியதாக குறிப்பிட்டார். மூன்றாவது அணிக்கு தற்போது அவசியம் இல்லை என்று கூறிய ராகுல், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மற்ற எதிர்கட்சி தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…