வாட்ஸ் அப் நிறுவனம், தகவல் மற்றும் தொழில்நுட்பம், நிதி அமைச்சகம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றாமல் வாட்ஸ் அப் கட்டண சேவையை வழங்கிவருவதாக தொடரப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது.இதை விசாரித்த உச்சநீதிமன்றம் ,
வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு இந்தியாவுக்கான குறைதீர் அதிகாரியை நியமிக்காதது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம், தகவல் மற்றும் தொழில்நுட்பம், நிதி அமைச்சகம் பதிலளிக்க ஆணை பிறப்பித்தது.மேலும் மத்திய அரசு மற்றும் வாட்ஸ் அப் நிறுவனம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…