வாட்ஸ் அப் நிறுவனம், தகவல் மற்றும் தொழில்நுட்பம், நிதி அமைச்சகம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை…!
வாட்ஸ் அப் நிறுவனம், தகவல் மற்றும் தொழில்நுட்பம், நிதி அமைச்சகம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றாமல் வாட்ஸ் அப் கட்டண சேவையை வழங்கிவருவதாக தொடரப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது.இதை விசாரித்த உச்சநீதிமன்றம் ,
வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு இந்தியாவுக்கான குறைதீர் அதிகாரியை நியமிக்காதது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம், தகவல் மற்றும் தொழில்நுட்பம், நிதி அமைச்சகம் பதிலளிக்க ஆணை பிறப்பித்தது.மேலும் மத்திய அரசு மற்றும் வாட்ஸ் அப் நிறுவனம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
DINASUVADU