வாடிக்கையாளர்களிடம் பெற்ற ஆதார் எண்களை பயன்படுத்தி ஏர்டெல் நிறுவனம் ஏர்டல் பேமென்ட்ஸ் பாங்க் போன்ற வங்கி கணக்குகளை தொடங்கி அதில் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் ரூ.47 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. சுமார் 23 லட்சம் பேர் ஏர்டல் பெமேன்ட்ஸ் பாங்க் வங்கி கணக்கு வைத்துள்ளனர்.
இதன் காரணமாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் சென்ற பிறகு ஆதார் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து இப்போது ஏர்டெல் நிறுவனத்தின் இ–கேஒய்சி உரிமத்தை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து ஆதார் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.
இனி ஆதார் எண்ணை ஏர்டல் தங்கள் வாடிக்கையாளர்களிடம் கேட்க முடியாது
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…