முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில் உடல்நிலை முன்னேறி இருப்பதாகவும், அவரது சிறுநீரகங்கள் இயல்பாகச் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அவரின் இதயத் துடிப்பு, சுவாசம், ரத்தம் அழுத்தம் உள்ளிட்டவை வழக்கமான நிலையில் உள்ளதாகவும் எவ்வித உதவிக் கருவிகளும் இன்றி அனைத்தும் சரியாக இயங்குவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.
அடுத்த சில தினங்களில் அவர் முழுமையாக குணமடைவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள மருத்துவமனை, ஒட்டுமொத்தமாக அவர் நல்ல உடல் நலனுடன் இருப்பதாக விளக்கமளித்துள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…