வாக்களிக்க வந்த வீராங்கனை…!வாக்காளர் பட்டியலில் இல்லை பெயர்..! விரக்தியாகி வெளியேறிய சம்பவம்..!!

Default Image

தெலுங்கானாவில் நடைபெற்ற வாக்காளர் தேர்வு நடந்தது.இதில் மக்கள் அனைவரும் வாக்களித்து வந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலாகட்டாவின் வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயரும் ,அவர் குடும்பத்தினர் பெயரும் இல்லாததால் அவர்கள் வாக்களிக்க முடியாமல் பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் ஜுவாலாகட்டா ( Jwala Gutta) தேசிய அளவில் பெயர்பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை ஆவார்,அம்மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது.தனது வீட்டுக்கு அருகே உள்ள வாக்குச் சாவடிக்கு வாக்களிக்கச் சென்றார். இந்நிலையில் விராங்கனை ஜுவாலாகட்டா தன் தந்தை, தாய் மற்றும் தங்கை ஆகியோரும் சென்றனர்.அவர்களில் விராங்கனை ஜுவாலா கட்டாவின் தாய் பெயர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருந்த நிலையில் மற்ற மூவரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் பெருத்த ஏமாற்றமடைந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்