தேர்தல் ஆணையம்,வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றாலும் வாக்களிக்க அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் கூடுதலாக ஒரு விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து அளித்தால் வாக்களிக்க அனுமதிக்கும் நியுசிலாந்து முறையை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியாவிலும் வாக்களிக்க அனுமதிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தலைமையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை என்று சில அதிகாரிகள் சுட்டிக் காட்டினர். இது குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…