பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்கள் இந்திய வளர்ச்சிக்கான பொறியாகத் திகழும் எனப் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் ஆயிரம் அங்கன்வாடி மையங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய அவர், மேற்கு மாநிலங்களுக்கு இணையாக வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியடையும் வரை நாடு வளர்ச்சியடைந்ததாகக் கூற முடியாது எனத் தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்களில் 10 மத்திய ரிசர்வ் காவல்படை பட்டாலியன்கள் அமைக்கப்படும் என்றும், அவற்றில் இரண்டு மணிப்பூர் மாநிலத்தில் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இதன்மூலம் மணிப்பூர் மாநிலத்தில் இரண்டாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…