புதுச்சேரியில் மீன்பிடித் தடைக் காலம் நிறைவடைய உள்ளதால் வலைகள் மற்றும் படகுகளை தயார்ப்படுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
60 நாட்கள் அமலில் இருந்த தடைக் காலம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இதன் காரணமாக கடலுக்குச் செல்ல ஆயத்தமாகும் விசைப்படகு மீனவர்கள், படகுகளை பராமரிப்பதுடன், வலைகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீன்பிடி தடைக் கால நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…