Categories: இந்தியா

வலுக்கட்டாயமாக மது கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: உறவினர்கள் உள்பட 6 பேருக்கு வலைவீச்சு!

Published by
Dinasuvadu desk
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த 35 வயது இளம்பெண் ஒருவரை அவரது உறவினர்கள் உள்பட 6 பேர் சேர்ந்து கடந்த ஜனவரி 30-ந்தேதி கொடுவள்ளியில் உள்ள ஒரு கடைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அந்த கடையின் மாடியில் வைத்து அந்த இளம்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றிக்கொடுத்தனர். போதையில் மயங்கிய அந்த இளம்பெண்ணை அவர்கள் 6 பேரும் சேர்ந்து கற்பழித்ததாக தெரிகிறது. இந்த கொடூர சம்பவம் குறித்து கொடுவள்ளி போலீசில் இளம்பெண் புகார் செய்தார்.
அதன்பேரில் கடந்த 24-ந்தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த இளம்பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை கற்பழித்த 6 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இளம்பெண்ணுக்கு உறவினர்களே மது கொடுத்து கற்பழித்த சம்பவம் கோழிக்கோடு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Published by
Dinasuvadu desk

Recent Posts

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

32 mins ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

43 mins ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

52 mins ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

1 hour ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

1 hour ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

2 hours ago