வரும் 12 ஆம் தேதி பிரதமர் மோடி,சென்னை வர உள்ளதை ஒட்டி ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்…!

Default Image

வரும் 12 ஆம் தேதி பிரதமர் மோடி,சென்னை வர உள்ளதை ஒட்டி ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில், பாதுகாப்புத்துறை சார்பில் ராணுவ கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை தொடங்கி வைப்பதற்கு, வரும் 12 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் செல்கிறார்.

பின்னர், அடையாறு கேன்சர் இன்ஸ்டியூட் வைர விழாவில் பங்கேற்று, அன்றைய தினமே டெல்லி புறப்படுகிறார். பிரதமரின் வருகையை ஒட்டி, விமான நிலையம் முதல் ராணுவ கண்காட்சி நடைபெறும் திடல் வரை ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்