இரண்டு சிறுமிகள் சட்டீஸ்கர்,உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் நடந்த இரு வேறு சம்பவங்களில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். சட்டீஸ்கரின் கபிர்தாம் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியின் போது, சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று, 25 வயது உத்தம் சாஹூ என்ற இளைஞர், பலாத்காரம் செய்து கொன்றுள்ளார்.
அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் Etah மாவட்டத்தில் நடந்த மற்றொரு திருமண நிகழ்வில், 9 வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக Pintu என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…