இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் 40 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ், கான்பூர், ரேபரேலி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் மழை கொட்டியது. அப்போது இடி மற்றும் மின்னல் தாக்கியதில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இதேபோல் ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது.
இதனால் அங்கு 31 பேர் பலியாகினர். மின்னல் தாக்கி 28 பேர் படுகாயம் அடைந்தனர். புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…