வங்கிகளில் வாராக் கடன் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 5ஆவது இடத்தில் உள்ளது.இந்த புள்ளி விபரத்தை CARE Rating என்கிற சர்வ தேச பொருளாதார ஆய்வுக்கு குழு வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் எட்டாவது இடத்தில இருந்த இந்தியா மத்தியில் பா.ஜ. க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளில் 5 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் முதல் இடத்தைப் பிடிக்கும் என்று தெரிகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெரிய அளவில் வங்கிகளிடமிருந்து கடன் பெற்றுள்ள பெரும் நிறுவனங்கள் நல்ல லாபத்தில் இயங்கினாலும் ஆளும் கட்சியுடனான புரிதல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாங்கள் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்துவதில்லை.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…