வங்காள தேச தீவிரவாத இயக்கம் இந்தியாவின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்!

Default Image

வங்காள தேசத்தின் அன்சருல்லா பங்களா டீம் (ABT) என்ற தீவிரவாத இயக்கம் இந்தியாவின் முக்கிய நகரங்கள் மீது  தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில் மகாராஷ்ட்ரா தீவிரவாதத் தடுப்பு பிரிவினர் 5 பேரை கைது செய்துள்ளனர். போதி கயாவிலும் இதே போன்று 7 பேர் போலீசாரால் கைது செயய்ப்பட்டனர். இந்த 12 பேரும் ஏபிடி தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த இயக்கம் அல்கொய்தாவின் முதன்மையான துணை இயக்கமாக கருதப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்