கரையான்கள் வங்கதேசத்தவர் என்று பாஜக தலைவர் அமித் ஷா பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்துள்ளவர்கள் கரையான்களைப் போன்றவர்கள் என அமித் ஷா பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மேலும் பேசிய அவர் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் கரையான்களைப் போன்றவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர். இந்தியாவுக்குள் உள்ள அனைவரையும் பா,ஜ,க அரசு அடையாளம் கண்டு வெளியேற்றும் என்று பேசினார்அவருடைய இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…