பைக்கின் ஆவணங்களை கேட்ட போலீசை வீட்டுக்கு கூட்டிச் சென்று தனது பைக்கையே தீயிட்டு கொளுத்திய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாகன சோதனை செய்து கொண்டிருந்த போலீசாரிடம், எந்த ஆவணங்களும் இன்றி மாட்டிய நபர், வீட்டுக்கு வந்தால் ஆவணங்களை காட்டுவதாக கூறி போலீசை, வீட்டுக்கு அழைத்து வந்து தாக்கிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் தியோரியா பகுதியில் நேற்று மாலை போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த நபரை நிறுத்தி லைசன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளனர். அதற்கு, தனது அனைத்து ஆவணங்களும் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார். அதனை போலீசார் ஏற்காததால் பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…