இணையத்தில் சர்ச்கைக்குரிய கருத்தை பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட ரெஹானா பாத்திமாவை பி.எஸ்.என்.எல். நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த, 29 வயதான ரெஹானா பாத்திமா, அதிரடிப்படை சீருடை, ஹெல்மெட் அணிந்து, சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்குள் செல்ல முயற்சி செய்தார். ஆனால், பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக, கோவிலுக்குள் நுழைய முடியவில்லை.
இந்நிலையில், ரெஹானா பாத்திமா, தனது பேஸ்புக் பக்கத்தில், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் ரெஹானாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பிஎஸ்என்எல் நிறுவனம், ரெஹானாவை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
dinasuvadu.com
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…