ஐன்எகஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துக்களை அமுலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீது ஐன்எகஸ் மீடியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் அமுலாக்கத்துறையினர்.இந்த வழக்கு தொடர்பாக இன்று அமுலாக்கத்துறையினர் ப.சிதம்பரத்தின் சொத்துக்கள் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரின் சொத்துக்களை முடக்கினர்.அவர்களுக்கு சொந்தமான ஸ்பின் நாட்டில் உள்ள டென்னிஸ் கிளப் , இங்கிலாந்தில் உள்ள சொகுசு வீடு ,டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீடு ,ஊட்டி உள்ள ரெண்டு பங்களா மற்றும் கொடைக்கானல் உள்ள சிதம்பரத்தின் சொத்துக்கள் என மொத்தம் 54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமுலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…