15வது நிதி ஆணையத்தில், தனது அறிக்கையை ஆந்திர பிரதேச முதல்வர் சந்திர பாபு நாயுடு சமர்பித்தார்.
மாநிலத்தை இரண்டாக பிரித்ததன் மூலம் ஆந்திர பிரதேசம் சந்தித்து வரும் சிக்கல்களை, 15வது நிதி ஆணையத்தில் சுட்டி காட்டிய சந்திரபாபு நாயுடு, மத்திய அரசிடம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ.1,09,023 கோடியை அளித்து உதவுமாறு கேட்டுள்ளார்.
மத்திய அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ 2,500 கோடி தருவதாக உறுதி அளித்திருந்தது. ஆனால், ரூ.1500 கோடியை மட்டுமே வளர்ச்சி நிதியாக கொடுத்தது.
மேலும் அவர், 1971ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில், வருமான பற்றாக்குறை மற்றும் பயிர் தேசம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு சலுகை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
DINASUVAADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…