பலம் பெரும் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்திய 53 ஆயிரத்து 600 கிலோ தலைமுடி தற்போது ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தின் மூலம் ரூ 7.49 கோடி வருவாய் கோவில் நிர்வாகத்துக்கு கிடைத்து உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப பல்வேறு காணிக்கைகளை வழங்குகின்றனர். அதில் ஒன்றாக மெட்டையடித்து பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்துகின்றனர். அவ்வாறு பக்தர்கள் செலுத்திய தலைமுடிகள் திருப்பதியில் உள்ள தேவஸ்தான மார்கெடிங் துறை அலுவலகத்தின் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தலைமையில் ஆன்லைனில் தலைமுடி விற்பனை செய்யப்பட்டது.
பக்க்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி 6 ரகமாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.இவற்றின் மொத்த எடை 53 ஆயிரத்து 600 கிலோ இருந்தது.இந்த தலைமுடிகள் முழுவதும் விற்பனை செய்யப்பட்டதின் மூலம் ரூ 7.49 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான மார்கெடிங் துறை அலுவலகத்தின் இணை செயல் அலுவலர் தெரிவித்தார்…
DINASUVADU
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…