இது குறித்து மத்தியபிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுப்பிரமணியசுவாமி விவேகானந்தர் குறித்து உரை நிகழ்ந்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்திய ரூபாய் நோட்டுக்களில் லட்சுமி தேவியின் படத்தை அச்சிட வேண்டும் அவ்வாறு அச்சிட்டால் இந்திய ரூபாயின் பணமதிப்பு உயரும் என்று தெரிவித்தார்.இந்தோனேஷியாவின் பண மதிப்பு நோட்டில் விநாயகர் படம் அச்சிடப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…