உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பிரதமர் நரேந்திரமோடியின் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.
ராஜீவ் காந்தியை கொலை செய்யப்பட்டது போல் பிரதமர் மோடியைக் கொலை செய்ய மாவோயிஸ்டுகள் திட்டமிட்டது அண்மையில் தெரியவந்தது. இது தொடர்பாக கடிதம் ஒன்று மஹாராஷ்டிரா போலீசாருக்கு கிடைத்ததை அடுத்து, உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், உளவுத்துறை இயக்குனர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இதனிடையே உள்துறை அமைச்சகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பிரதமரின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…
சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு வைப்பது எப்படி என இந்த…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…
சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…