பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான கன்ஷியாம் திவாரி, ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே மாநிலத்தை கொள்ளை அடிப்பதாக குற்றஞ்சாட்டி நிலையில் பா.ஜ.கவில் இருந்து விலகியுள்ளார்.
முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியாவுடன்,5-வது முறையாக எம்.எல்.ஏ.வாக உள்ள கன்ஷியாம் திவாரிக்கு விவசாயிகள் பிரச்சினை, இட ஒதுக்கீடு, ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கட்சியில் இருந்து விலகியுள்ள கன்ஷியாம் திவாரி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து முதலமைச்சர் வசுந்தராராஜே சிந்தியா கூட்டுக்கொள்ளையில் ஈடுபடுவதாகவும், அவர் மீது பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி அடிக்கடி தனக்குத்…
லெபனான் : ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் பெண்கள்,…
சென்னை : இன்றைய நிலவரப்படி (24.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைபுதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் தங்கம்…
தெலுங்கானா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்புகள் இருந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்த குற்றசாட்டை…
சென்னை : நன்றாக சென்றுகொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நெருப்பை அள்ளி வீசியது போல மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை…
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…