ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் இன்று மாலையுடன் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் ஓயவுள்ள நிலையில், இறுதிகட்ட பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஷ்கர் மற்றும் மிசோராமில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. சத்தீஷ்கர், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஐந்து மாநில தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டி என்று கருதப்படுவதால், தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்நிலையில், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் இன்று மாலையுடன் 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.
இந்த மாநிலங்களில், அரசியல் கட்சித் தலைவர்கள் அனல்பறக்கும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…