திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
இன்று அதிகாலை நடைபெற்ற அபிஷேக சேவையில் பங்கேற்று தரிசனம் செய்த அமைச்சருக்கு கோயில் இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு தீர்த்த பிரசாதங்களையும் சுவாமி படத்தையும் வழங்கி வேத பண்டிதர்கள் மூலமாக ஆசீர்வாதம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல் நாடு நலமுடன் இருக்கவும், செய்யும் பணிகள் சிறப்பாக இருக்கவும் இறைவனை வேண்டிக் கொண்டதாகத் தெரிவித்தார். திருமலையை தேவஸ்தான நிர்வாகம் தூய்மையாக பராமரித்து வருவதாகவும், இதற்கு பக்தர்களும் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் பாராட்டினார்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…
சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு வைப்பது எப்படி என இந்த…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…
சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…