ஜம்மு காஷ்மீரில் ரம்ஜானை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்த ஒருமாத சண்டை நிறுத்தம் இன்று முடிவுக்கு வருகிறது. இதனால் இம்மாதம் முழுவதும் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு ஆளாகி கடும் உயிர்ச்சேதத்தை சந்தித்த இந்திய ராணுவத்தின் கைகள் கட்டவிழ்க்கப்படுகின்றன.
ரம்ஜானை தாண்டியும் சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று காஷ்மீர் அரசியல் கட்சிகள் கோரியுள்ளன. எனினும் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்காது என்றே கூறப்படுகிறது.
நேற்று பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவர் ஸ்ரீநகரில் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அமர்நாத் யாத்திரை தொடங்க இருப்பதாலும் தீவிரவாதிகளின் கைகள் ஓங்கி இருப்பதாலும் ரம்ஜானைக் கடந்து சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…