ரபேல பத்தி பேசின சட்டம் தன் கடமையை செய்யும்..!!காங்.செய்தி தொடர்பாளர்க்கு..!அனில் அம்பானி எச்சரிக்கை..!!

Default Image

ரபேல் போர் விமானம் தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தனது பேச்சை நிறுத்தவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ரிலையன்ஸ் நிறுவனர் அனில் அம்பானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Image result for அனில் அம்பானி ரபேல்
இந்த ரபேல் போர் விமானம் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் வகைப் போர் விமானங்களை வாங்க இந்தியா உடன்பாடு செய்துள்ளது.அதன் படி விமானத்தின் உதிரிப்பாகங்களைத் தயாரிக்கவும் பழுதுபார்க்கவும் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த நிறுவனம் 42ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் அடையும் என்றும் தெரிவித்திருந்தார். இதை மையமாக வைத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் பேசி வந்தார்.காங். செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் செர்கில்லுக்குச் சட்டப்படியான எச்சரிக்கையை அனுப்பியுள்ளார் அனில் அம்பானி.
DINASUVADU
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்