ரஃபேல் ஒப்பந்தம் பாதுகாப்பாக வைக்கப்பட காரணமே காங்கிரஸ் தான்- நிர்மலா சீதாராமன்..

Default Image

இன்று மக்களவை கூடியது.அதில் பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டன.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிகவும் ஆவேசமான பேச்சை வெளிப்படுத்தினார்.அவர் பேசியதை தொடர்ந்து ரஃபேல் ஒப்பந்தம்  குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச தொடங்கினார்.

அவர் கூறியதாவது ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை என்றும், இந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டதே காங்கிரஸ் அரசுதான் என்றும் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.

மேலும் ரஃபேல் ஒப்பந்தம் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்பதற்கு காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோனி கையெழுத்திட்டுள்ளார்.அதற்கான ஆதாரத்தையும் காட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்