Categories: இந்தியா

யாருடனும்  கூட்டணி வைக்க நாங்கள் தயாராக உள்ளோம் : பா ஜ க ..!

Published by
Dinasuvadu desk

 

கோவையில் பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் அளித்த பேட்டியில் இப்பொது உள்ள சூழ்நிலையில் தமது கட்சி தென்னிந்தியாவில் வளர்ச்சி கண்டுள்ளதாகவும், இந்த வளர்ச்சி எமது கட்சிக்கு பெருமை சேர்ப்பதாகவும் கூறினார். மேலும் கோவை மாவட்டத்தில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் சிறு,குறு தொழில்கள் முடங்கிவிட்டதாக பல புகார்கள் எழுந்துள்ளன. ஜி.எஸ்.டி வரிவித்திப்பூ முறை நமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவேய என்றும், இதுகுறித்த புகார்களை ஜி.எஸ்.டி கவுன்சிலிடம் அவர்கள் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.

மோடி தலைமையிலான  மத்திய அரசு சிறப்பாக செயல்படுகிறது.பல நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி ஆகா அறிவிக்கப்பட்டது.மேலும்  பல்வேறு திட்டங்கள் மூலம் வளர்ச்சி பாதையை நோக்கி இந்திய பயணிக்கிறது என்றும் கூறினார்.

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை வலுப்படுத்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வெறும் 9ம் தேதி சென்னை வருகிறார். மோடி அரசு எப்பொழுதும் தமிழுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாகவும் , இதன் காரணமாகவேய அவர் திருக்குறளை பேசுவதாகவும் கூறினார்.தமிழகத்தில் எய்ம்ஸ், விமானநிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

சேலம்- சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்கத்தான் செய்யும். விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் யாருடனும்  கூட்டணி வைக்க நாங்கள் தயாராக உள்ளோம் வேண்டும் கூறினார்.

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

12 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

33 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

36 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

1 hour ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

1 hour ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago