வட இந்தியர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு வேலைக்கு வருவதால் மத்தியப் பிரதேச மாநில மக்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதாக மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மத்தியப் பிரதேச முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் நேற்று பதவியேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் இருந்து அதிகளவு தொழிலாளர்கள் வேலை தேடி மத்தியப் பிரதேசத்திற்கு வருவதால் உள்ளூர் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கமல்நாத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து தலைநகர் பாட்னாவில் லோக் ஜனசக்த் கட்சியினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…