பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் மோடி தலைமையில் இன்றுத்தில் 73 அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.
நான்காண்டு ஆட்சியின் செயல்திட்டங்களை ஆய்வு செய்வதற்கும், இறுதியாண்டில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்கும் இந்தக் கூட்டத்தை பிரதமர் கூட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
அமைச்சரவைக் கூட்டங்களில் கேபினட் அமைச்சர்கள் மட்டுமே பங்கேற்கும் நிலையில், இக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டில் மோடி அரசு அறிமுகம் செய்ய உள்ள பல்வேறு முக்கியத் திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…