மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சட்டதிருத்தை அமல்படுத்த மாட்டோம் என மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றது.
இந்நிலையில் மக்கள் தொகை கணகெடுப்பு நாடு முழுவதும் தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி இந்திய குடியுரிமை பெற்றவர்தானா? என்று கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மனு அளித்துள்ளார்.
மோடி குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பியவர் யார்.? என்றால் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தைச் சேந்த ஜோஸ் கல்லு வீட்டில் என்வர் தான் இவர் சாலக்குடி நகராட்சியின் பொது தகவல் அதிகாரியிடம் தான் இந்த மனுவை அளித்துள்ளார்.
அவர் அளித்த அந்த மனுவில் மோடி இந்திய குடியுரிமை பெற்றவர்தான் என்பதை நிரூபிக்கும் ஆவணம் எது? என்று ஜோஸ் கேட்டு உள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…