மேற்குவங்கத்தில் இருந்து ஒருவர் பிரதமராக முடியுமானால் அது மம்தா பானர்ஜி மட்டுமே’ என மேற்குவங்க பா.ஜ.க தலைவர் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே நிறைய மோதல்கள் இருந்து வருகிறது. முன்னதாக பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா கொல்கத்தாவில் பேரணை நடத்த மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்தார்.டிஹனால் இரு கட்சியினருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், மம்தா பானர்ஜியை புகழ்ந்து பேசியிருப்பது தேசிய அளவில் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “மேற்கு வங்கத்தில் இருந்து பிரனாப் முகர்ஜி குடியரசுத்தலைவராகப் பதவிவகித்துவிட்டார்.இதேபோல இந்த மாநிலத்தில் இருந்து ஜோதி பாசுவை பிரதமராக்கவேண்டும் என நாங்கள் முயற்சி செய்தோம் ஆனால் அதற்கு அவரின் கட்சி இடமளிக்கவில்லை.
அடுத்ததாக மேற்குவங்கத்தில் இருந்து ஒருவர் பிரதமராக முடியுமெனில் அந்த முழுத் தகுதி மம்தா பானர்ஜிக்கு மட்டுமே உண்டு. அவரின் வளர்ச்சியை நம்பியே மாநிலம் உள்ளது. அவர் நன்றாக வேலை செய்கிறார் என அவருக்குத் தெரியும். அவரின் நல்ல உடல்நலத்துக்காகவும் முன்னேற்றாத்துக்கவும் நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ”என்று அம்மாநில பாஜக தலைவர் ஒருவரே புகழ்ந்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…