பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து அதிகாரத்தையும் பதவியையும் மக்கள் பறிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் விக்ரமனின் நினைவு தின விழா சென்னை, வாணி மகாலில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளைப் பார்க்க மறுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினார்.
மத்திய அரசு கொண்டு வரும் திட்டத்திற்கு மாநில அரசின் சுற்றுச்சூழல் அனுமதி இனி தேவையில்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும் மோடி அரசு சர்வாதிகார ஆட்சிபோல் உள்ளது என்றும் கூறினார்.
வெளிநாடு செல்வதற்கும், வித விதமாக உடைகளை உடுத்திக் கொள்வதற்கும் மோடி அடிமையாகி விட்டார் என்றும், அவரிடம் இருந்து அதிகாரத்தையும், பதவியையும் மக்கள் பறிக்க வேண்டும் என்றும் அப்போது வைகோ கூறினார்.
dinasuvadu.com
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…