நாட்டின் பொருளாதாரத்துக்குப் பங்களிக்கும் வகையில் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியடைந்து வருவதாக பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அசாமின் கௌகாத்தியில் பேசிய அவர், நாடு விடுதலையடைந்த காலக்கட்டத்தில் வடகிழக்கு மாநிலங்கள் அதிக வளர்ச்சி விகிதம் கொண்டிருந்ததாகவும், அதன்பின் காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி விகிதம் குறைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், வடகிழக்கு மாநிலங்களில் சாலை, ரயில்பாதை இணைப்பு, தகவல் தொழில்நுட்ப இணைப்பு, தொழில்வளர்ச்சி, கல்வி வசதிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதனால் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரும் பங்களிப்பைத் தரும் வகையில் வடகிழக்கு மாநிலங்கள் விரைவான வளர்ச்சி அடைந்து வருவதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…