மே முதல் வாரத்தில்,திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மூலம் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
திருமலையில் இணைசெயல் அலுவலர் சீனிவாசராஜூ தேவஸ்தான பணியாளர்களுக்கு சோதனை முறையில் ஆதார் கார்டு மூலம் டிக்கெட் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கப்பட்டது. திட்டத்தை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கோவில் இணை செயல் அலுவலர் சீனிவாசலு, இத்திட்டத்திற்காக திருப்பதியிலும் திருமலையிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு நாட்களுக்கு அதிகாலை 500 டிக்கெட் வரை சோதனை முறையில் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…