ஜெய்ப்பூரில் இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரவீண் தொகாடியா கூறியதாவது :
இந்தியாவில் பிரதமர் மோடி அரசு, மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில்ஆமையை விட மெதுவாக உள்ளது.இவரது ஆட்சி காலத்தில் மாபெரும் பொருளாதார பிரச்சனையான பெட்ரோல்,டீசல் விலை உயர்வு, மற்றும் விவசாயிகள் போராட்டம் , பெண்களுக்கான உரிமைகள் போன்ற பல பிரச்சனைகள் உள்ளன.இவை அனைத்தும் இன்று வரை சரிசெய்யவில்லை.
நம் நாட்டிற்கு வரிப்பணம் நிறைய உள்ளது. அவற்றை வீணான முறையில் இந்திய அரசு செலவுபண்ணுகிறது என்றும் சிறுபான்மையினத்தவர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள ஒரே காரணத்தால் முஸ்லிம்களுக்கே அதிக அளவில் செலவிடப்படுகிறது என்றும் அது நிறுத்தப்பட வென்றும் என்றும் கூறினார்.
முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறுபான்மையினர் அந்தஸ்தை அரசு திரும்பப் பெறவும், முஸ்லீம்களின் எண்ணிக்கையை குறைக்கவும் அரசு வழிசெய்ய வேண்டும் என்றும் கூறினார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…