முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறுபான்மையினர் அந்தஸ்தை அரசு திரும்பப்பெற வேண்டும்..!

Default Image

ஜெய்ப்பூரில் இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரவீண் தொகாடியா கூறியதாவது :

இந்தியாவில் பிரதமர் மோடி அரசு, மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில்ஆமையை விட மெதுவாக உள்ளது.இவரது ஆட்சி காலத்தில் மாபெரும் பொருளாதார பிரச்சனையான  பெட்ரோல்,டீசல் விலை உயர்வு, மற்றும் விவசாயிகள் போராட்டம் , பெண்களுக்கான உரிமைகள் போன்ற பல பிரச்சனைகள் உள்ளன.இவை அனைத்தும் இன்று வரை சரிசெய்யவில்லை.

நம் நாட்டிற்கு வரிப்பணம் நிறைய உள்ளது. அவற்றை வீணான முறையில் இந்திய அரசு செலவுபண்ணுகிறது  என்றும் சிறுபான்மையினத்தவர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள ஒரே காரணத்தால் முஸ்லிம்களுக்கே அதிக அளவில் செலவிடப்படுகிறது என்றும் அது நிறுத்தப்பட வென்றும் என்றும் கூறினார்.

முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறுபான்மையினர் அந்தஸ்தை அரசு திரும்பப் பெறவும், முஸ்லீம்களின் எண்ணிக்கையை குறைக்கவும் அரசு வழிசெய்ய வேண்டும் என்றும் கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்