முஸ்லிம்களின் ரத்தக்கறை காங்கிரசின் கரங்களில் உள்ளது!சல்மான் குர்ஷித்

Default Image

காங்கிரஸ்  மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சல்மான் குர்ஷித் காங்கிரசின் கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை படிந்திருப்பதாக  கூறியுள்ளார்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நேற்று அவர் பங்கேற்றார். அப்போது, முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற ஹாசிம்புரா, பகல்பூர் ((Bhagalpur)), முசாஃபர் நகர் உள்ளிட்ட கலவரங்களின்போதும், பாபர் மசூதி இடிப்பின்போதும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது காங்கிரஸ்தானே என ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சல்மான் குர்ஷித், காங்கிரஸின் கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை படிந்துள்ளது என்றும், அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவர் என்ற வகையில், தமது கரங்களிலும் கறைபடிந்திருப்பதாகவும் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்