மத்திய அமைச்சர் மேனகா காந்தி,சென்னை மற்றும் மும்பையில் பாலியல் குற்ற வழக்குகளை ஆராய உதவும் நவீன தடயவியல் ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த இரு ஆய்வகங்களிலும் ஆண்டுக்கு 5,000 வழக்குகள் குறித்து ஆய்வு நடத்தும் வசதி இருக்கும் என்றார். மேலும் நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் பலாத்கார வழக்கு குறித்து விசாரிக்க நவீன கருவி வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
அடுத்த மாத இறுதியில் வழங்கப்படும் இந்த கருவியின் மூலம், பலாத்கார வழக்கின் தடயங்களை அழியாமல் காக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். அந்த கருவியில் குற்றம் குறித்த அனைத்து சாட்சிகள் மற்றும் தடயங்களின் விபரங்களும் இருக்குமென்றும் மேனகா காந்தி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…