மும்பையில் திடீரென 17 மாடி கட்டிடத்தில், தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அணைக்க 10 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகிறது. இதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதில் சேதமடைந்த விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
source : dinasuvadu.com
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…