மும்பையில் 17 மாடி கட்டிடத்தில் தீவிபத்து!

Default Image

மும்பையில் திடீரென 17 மாடி கட்டிடத்தில், தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அணைக்க 10 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகிறது. இதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதில் சேதமடைந்த விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்