மும்பையில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் மகளிருக்கான பெட்டியில் சிசிடிவி கண்காணிப்பு கேமாரா பொருத்தியுள்ளது.
ரயில் நிலையங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து ரயில் பெட்டிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமாரா பொருத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி முதற்கட்டமாக மும்பை புறநகர் மின்சார ரயில்களில் உள்ள மகளிருக்கான பெட்டியில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இது போன்ற கண்காணிப்பு கேமராவை அனைத்து ரயில்களிலும் அமைத்து பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…