மும்பையில் பரேல் பகுதியில் உள்ள கிறிஸ்டல் டவர் என்ற அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கிறிஸ்டல் டவர் என்ற அடுக்குமாடி கட்டிடம் உள்ளது.இது மும்பையின் பரோல் பகுதியில் உள்ளது.இன்று இங்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.இந்த அடுக்குமாடியின் 2வது பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிறிஸ்டல் டவர் 2வது பிரிவில் ஏரியும் தீயை அணைக்க 10 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தீவிமாக ஈடுபட்டு வருகின்றனர்.
DINASUVADU
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…