வாட்ஸ் அப் ( whats app) குழுவின் நிர்வாகியை மும்பையில் மூன்று பேர் கத்தியால் குத்தினர். ஒரு உறுப்பினரை நீக்கியதை அடுத்து இந்த வெறிச்செயலில் அவர்கள் ஈடுபட்டனர். தாக்கப்பட்ட நபர் அகமதுநகரை சேர்ந்த சைதன்யா சிவாஜி என்ற 18 வயது இளைஞர்.
கல்லூரி மாணவர்கள் குழுவில் இருந்து சச்சின் என்பவரை நீக்கியதற்காக ஆத்திரம் அடைந்த சச்சினும் அவர் நண்பர்களும் சைதன்யா சிவாஜியை தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.தப்பியோடிய மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர் சைதன்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…