முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி,நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ஜூன் ஏழாம் நாள் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் சின்கா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ஜூன் ஏழாம் நாள் அறுநூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்கும் சங்க சிக்சா வர்க்கா என்கிற கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அவர் அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும், ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் சின்கா தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ்சின் கொள்கை, இந்துத்துவம் பற்றிய கலந்துரையாடலிலும் பிரணாப் பங்கேற்க உள்ளதாகவும் ராகேஷ் சின்கா தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…