Categories: இந்தியா

முந்தைய அரசுகள் உட்கட்டமைப்பு வளர்ச்சிகளில் கவனம் செலுத்தவில்லை – பிரதமர் மோடி…!!

Published by
Dinasuvadu desk

முந்தைய அரசு உட்கட்டமைப்பு வளர்ச்சிகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, தனது அரசின் நோக்கம், சமூகத்தில் கடைநிலை மனிதனுக்கும் சென்றடையும் வகையிலான, சமநிலையிலான வளர்ச்சியை அடைய போராடுவதே என்றார். முந்தைய அரசுகள் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவைகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் அவர்கள் அதனை செய்திருக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.
வாஜ்பாய் தலைமையிலான அரசில், மெட்ரோ ரெயில் திட்டம் ஊக்கம் பெற்றது என்று கூறிய பிரதமர் மோடி, அரசு சில காலம் அதிகாரத்தில் நீடித்து இருந்தால், இந்த விரைவு போக்குவரத்து திட்டம் நாட்டின் நகரங்களில் சிறந்த மாற்றத்தினை ஏற்படுத்தி இருக்கும் என்றார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

7 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

7 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

7 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

7 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

8 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

8 hours ago